492
கோவை சிங்காநல்லூரில் நடைபெற்ற விஜயகாந்தின் பிறந்தநாள் விழா மற்றும் தே.மு.தி.க.வின் 20 ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் பங்கேற்றார். அதில் பேசிய அவர், ஒரு பு...

783
கோவை அருகே தங்கை முறையில் உள்ள பெண்ணை திருமணம் செய்த நபர், தங்கும் விடுதியில் வைத்து அவரை கொன்றுவிட்டு தப்பியோடியபோது போலீசாரிடம் சிக்கினார். சின்னியம் பாளையத்தில் உள்ள விடுதியில் இளம்பெண் முகத்தி...

7807
கோவை செட்டி வீதியில் அண்ணனின் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர், நண்பர்களுடன் மது, கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கோகுல் என்ற அந்த இளைஞர...

640
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அரசுப் பள்ளியில் அறிவியல் பிராக்டிக்கல் பயிற்சி அளிக்கச் சென்ற தன்னார்வலர், மாணவியிடம் அநாகரிகமாக பேசியதாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். நம்ம ஊரு நம்ம பள்ளி தி...

578
கோவை சூலூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டின் சீட்டிற்கு அடியில் பதுங்கியிருந்த இரட்டை தலை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது. தினேஷ் என்பவர் பெட்ரோல் அளவை சரிபார்ப்பதற்காக சீட்டை தூக்கிய ...

397
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் தற்காலிக பேராசிரியர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கை...

398
பொள்ளாச்சியை அடுத்த தாத்தூரில் கணவனுடனான தகராறில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். கூலித...



BIG STORY